தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சையை தொடர்ந்து நேற்றைய தினம் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் ஆளுநர் ரவி அவர்கள் வெளியேறினார்.
தமிழக ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனகுரல் எழுப்பி வருகிறார்கள். நடந்தது என்ன? காணுங்கள்
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்