ஏதேனும் பிரசனைகள் ஏற்படும் போது உடனடியாக காவல்துறையிடம் சென்று புகார் அளிப்பதால் அந்த பிரச்சனைக்கான தீர்வை நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். மாறாக, காவல் நிலையம் செய்வதே பெரிய பிரச்சனையாக இருக்கிறதே என்று சரியான புரிதல் இல்லாமல் போலிஸ் ஸ்டேசன் செல்வதை பெரும்பாலன மக்கள் தவிர்க்கிறார்கள். அவர்களின் பயத்தை போக்குவதற்காக திருப்பூர் சுந்தரபாண்டியன் SP போன்ற சமூக ஆர்வலர்கள் நாள்தோறும் தங்களால் முடிந்த வகையில் விளிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
காவல் நிலையத்திற்கு ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் நேரடியாக சென்று தெரிவிக்க சந்தர்ப்பம் இல்லாதவர்கள் https://eservices.tnpolice.gov.in/ என்ற இணைப்பில் சென்று புகார் தெரிவிக்கலாம். மேலும் விபரங்களுக்கு காணொளியை முழுமையாக காணுங்கள்
Crime and Criminal Tracking Network and Systems
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்